யோர்க்கில் வாகன கொள்ளை அதிகரிப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

யோர்க் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இதுவரை 64 வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இது 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யப்படும் போது 106 சதவிகிதம் அதிகம் என தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த ஐந்தாண்டு காலப் பகுதியில் யோர்க் பிராந்தியத்தில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் 400 வீதமாக உயர்வடைந்துள்ளது.

யோர்க் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 92 வீதத்தினால் அதிகரித்தள்ளது.

கிளிநொச்சி விபத்தில் 2 பிள்ளைகளின் தந்தை மரணம் | Thedipaar News

Related Posts